Wednesday 7 April 2010

சீராட்டு, எசிலி, உப்புசம்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை தன்னியல்பாக நினைவுக்கு வந்தவை. ஒத்த பொருள் அல்லது திணையில் தொகுக்கப்பட வில்லை.

சீராட்டு - கொங்கு நாட்டில் கோவித்துக் கொள்வதை சீராட்டு என்று கூறுவர். பெண் சீராட்டிக் கொண்டு வந்து விட்டால் கணவனிடம் கோவித்துக் கொண்டு வந்து விட்டாள் என்று பொருள்.

எசிலி போடுதல் - ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொள்ளுதல். எ.கா. அண்ணனும் தம்பியும் எசிலி போட்டுக்கிறாங்க.

உப்புசம் - புழுக்கம்.

No comments:

Post a Comment